விகடன்

July 10, 2012 11:36 pm
தோல்வி அல்ல… வெற்றியே!

விஞ்ஞானி எடிசன், தன்னம்பிக்கை மிகுந்தவர். பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட நேர்ந்தாலும், தாமாகவே இயற்பியல், வேதியியல், விவிலியம் ஆகிய நூல்களைக் கற்று, தமது வீட்டிலேயே ஒரு ஆய்வுக்கூடம் அமைத்து, தலைசிறந்த விஞ்ஞானியாக உருவானார்.

ஒரு முறை எடிசனின் நண்பர் அவரிடம், ”இதுவரை நீங்கள் செய்த பரிசோதனைகள் ஒன்றிலும் வெற்றி பெறவில்லை, எனக்குத் தெரிந்து தோல்வியில் முடிந்த ஆய்வுகள் ஐம்பதாயிரம்!” என்றார்.

உடனே, ”ஐம்பதாயிரம் செயல்முறைகள் செயல் படாதவை என்று நான் திடமாக அறிந்து கொண்டதே, எனக்கு வெற்றிதான்!” என்றார் எடிசன்.

ராணி மணாளன், கிருஷ்ணகிரி-1

தோல்வி அல்ல… வெற்றியே!

விஞ்ஞானி எடிசன், தன்னம்பிக்கை மிகுந்தவர். பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட நேர்ந்தாலும், தாமாகவே இயற்பியல், வேதியியல், விவிலியம் ஆகிய நூல்களைக் கற்று, தமது வீட்டிலேயே ஒரு ஆய்வுக்கூடம் அமைத்து, தலைசிறந்த விஞ்ஞானியாக உருவானார்.

ஒரு முறை எடிசனின் நண்பர் அவரிடம், ”இதுவரை நீங்கள் செய்த பரிசோதனைகள் ஒன்றிலும் வெற்றி பெறவில்லை, எனக்குத் தெரிந்து தோல்வியில் முடிந்த ஆய்வுகள் ஐம்பதாயிரம்!” என்றார்.

உடனே, ”ஐம்பதாயிரம் செயல்முறைகள் செயல் படாதவை என்று நான் திடமாக அறிந்து கொண்டதே, எனக்கு வெற்றிதான்!” என்றார் எடிசன்.

ராணி மணாளன், கிருஷ்ணகிரி-1

  1. narennaresh reblogged this from vikatanweb
  2. vikatanweb posted this